இன்று தொடக்கம் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு மின்வெட்டு இல்லை! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
இன்று தொடக்கம் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு மின்வெட்டு இல்லை! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு..

நாடு முழுவதும் இன்று தொடக்கம் அடுத்த 3 நாட்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படாது. என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மின்சார சபை மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் ஒத்துழைப்பினால் மூன்று நாட்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தபடாமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 எனினும் 16 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளில், சுழற்சி முறையில் இரண்டு மணித்தியாலமும், 15 நிமிடங்களும் மின்தடை அமுலாகும்.

என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு