நாடு முழுவதும் இருநாட்கள் மதுபானசாலைகள் பூட்டு..! மதுவரி திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
நாடு முழுவதும் இருநாட்கள் மதுபானசாலைகள் பூட்டு..! மதுவரி திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு..

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகள் 13ஆம் 14ஆம் திகதிகளில் மூடப்படும் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான சகல மதுபானசாலைகளுக்கும் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மதுவரி திணைக்களம் கூறியுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு