வடமாகாணம் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

ஆசிரியர் - Editor I
வடமாகாணம் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று கனமான மழை வீழ்ச்சி மற்றும் பலமான காற்று, இடி மின்னல் இருக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளதுடன் வடமாகாணம் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் நாட்டின் சில பகுதிகளில் இன்று மதியம் சூரியன் உச்சம் கொடுக்கவும் வளிமண்டலவியல் திணைக்கள வானிலை அதிகாரி மொகமட் சாலிஹீன் கூறியுள்ளார்.

இதேபோல் கடற்பகுதிகளில் மணிக்கு 40 தொடக்கம் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலமான காற்று வீசக்கூடும் எனவும் கடற்தொழிலாளர்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் எச்சரித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு