அரசிலிருந்து விடைபெறுகிறது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி..! சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானம்...

ஆசிரியர் - Editor I
அரசிலிருந்து விடைபெறுகிறது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி..! சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானம்...

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ - ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்திருக்கின்றது.

இந்நிலையில் சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து வெளியேறி அதன் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளனர்.

மேலும் நாளை மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு