இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார் மஹிந்த..! மறுத்தாராம் ஐனாதிபதி, தேசிய அரசியலில் பதற்றநிலை..

ஆசிரியர் - Editor I
இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார் மஹிந்த..! மறுத்தாராம் ஐனாதிபதி, தேசிய அரசியலில் பதற்றநிலை..

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தனது இராஜினாமா கடிதத்தை ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவிடம் கையளித்துள்ளதாகவும், அதனை ஏற்க ஐனாதிபதி மறுத்துள்ளதாகவும் கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அரச மற்றும் அனைத்து கட்சிகளுக்குள் உடனடி அரசியல் உறுதித்தன்மையை உறுதிப்படுத்தவும், நாட்டை முன்னெடுப்பதற்காகவும் பிரதமர் தன் பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக அவரது தரப்பு தெரிவித்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு