இன்றும் மின்வெட்டு தொடரும், குறுகிய நேரம் மட்டுமாம்..!

ஆசிரியர் - Editor I
இன்றும் மின்வெட்டு தொடரும், குறுகிய நேரம் மட்டுமாம்..!

நாடு முழுவதும் இன்றும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும். என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

எனினும் சுமார் 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள் மட்டுமே மின்வெட்டு அமுலில் இருக்கும் என கூறப்பட்டிருக்கின்றது. 

முன்னர் 6 மணித்தியாலங்கள் மின்வெட்டுக்கு திட்டமிடப்பட்டபோதும் மின்சாரசபைக்கு எரிபொருள் கையிருக்கு கிடைக்க தொடங்கியுள்ள நிலையில், 

இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு