சமையல் எரிவாயு மற்றும் எரிபொருட்கள் விலை அதிகரிப்பா? நிதி அமைச்சரின் திட்டவட்டமான அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
சமையல் எரிவாயு மற்றும் எரிபொருட்கள் விலை அதிகரிப்பா? நிதி அமைச்சரின் திட்டவட்டமான அறிவிப்பு..

நாடு தற்போதுள்ள நிலையில் சமையல் எரிவாயு மற்றும் எரிபொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை. என நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ கூறியிருக்கின்றார். 

நேற்று நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின்போதே அவர் இதனை தொிவித்துள்ளார். இதேவேளை நாடளாவிய ரீதியில் எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக 

மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல மணி நேரங்களாக அவற்றைப் பெறுவதற்கு மக்களும் வாகனங்களும் 

நீண்ட வரிசையில் காத்திருப்பதுவும் இதனால் உயிரிழப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு