இன்று ஞாயிற்றுக் கிழமை மின்வெட்டு நேரத்தில் மாற்றம்..! மேலும் ஒரு மணித்தியாலம் நீடிப்பாம்..

ஆசிரியர் - Editor I
இன்று ஞாயிற்றுக் கிழமை மின்வெட்டு நேரத்தில் மாற்றம்..! மேலும் ஒரு மணித்தியாலம் நீடிப்பாம்..

நாடு முழுவதும் இன்றைய தினம் மேலும் ஒரு மணித்தியாலம் மின்வெட்டை அமுலாக்க தீர்மானித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கூறியுள்ளது. 

வார இறுதியில் எதிர்பாராத அளவுக்கு எரிபொருள் தேவை அதிகரித்துள்ளதன் காரணமாக, இன்று (27) PQRSTUVW ஆகிய பிரிவுகளில் 

காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இலங்கை மின்சார சபையின் வேண்டுகோளுக்கு அமைவாக 

மேலும் ஒரு மணிநேரம் மின்வெட்டை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு 

இதனைத் தெரிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு