நாடு முழுவதும் இன்றும் மின்வெட்டு தொடரும்..! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
நாடு முழுவதும் இன்றும் மின்வெட்டு தொடரும்..! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு..

நாடு முழுவதும் இன்றைய தினமும் சுழற்சி முறையிலான மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தொிவித்துள்ளது. 

இதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை A, B, C, D, E, F, G, H, I, J, K, L ஆகிய வலயங்களுக்கு காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 2 மணிநேரம் 15 நிமிடம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

மாலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை 1 மணி நேரம் 15 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.P, Q, R, S, T, U, V, W வலயங்களில் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாகவும்

 இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு