நாடு முழுவதும் 5 மணித்தியால மின்வெட்டு மே மாதம்வரை தொடரும்..! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விசேட அறிவிப்பு...

ஆசிரியர் - Editor I
நாடு முழுவதும் 5 மணித்தியால மின்வெட்டு மே மாதம்வரை தொடரும்..! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விசேட அறிவிப்பு...

நாடு முழுவதும் தற்போது அமுல்ப்படுத்தப்படும் 5 மணித்தியால மின்வெட்டு மே மாதம் இறுதிவரையில் தொடர்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்திருக்கின்றது. 

எவ்வாறாயினும், இரண்டு புத்தாண்டு தினங்களில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அனல் மின் நிலையங்கள் முழுமையாக எரிபொருளைப் பெற்ற போதிலும், தண்ணீர் பற்றாக்குறை காரணமாக 

மே மாதம் வரை குறைந்தது இரண்டு மணிநேரம் மின்சாரம் தடைப்படும் என்றும் அவர் கூறினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு