யாழ்.மாவட்டத்தில் பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் ஊடகங்களுக்கு பூரண தடை..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் ஊடகங்களுக்கு பூரண தடை..!

யாழ்.மாவட்டத்திற்கு இரு நாள் விஜயம் மேற்கொண்டிருந்தும் பிரதம் மகிந்த ராஜபக்ஸவின் நிகழ்வில் கலந்துகொண்டு செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

யாழ்.நகரப்பகுதியில் இடம்பெற்ற நிகழ்வுகள் தொடக்கம் சகல நிகழ்வுகளுக்கும் ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு