நாளை மீண்டும் 7 மணித்தியாலங்கள் மின்வெட்டு..! நேர ஒழுங்கு குறித்து மின்சாரசபை அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
நாளை மீண்டும் 7 மணித்தியாலங்கள் மின்வெட்டு..! நேர ஒழுங்கு குறித்து மின்சாரசபை அறிவிப்பு..

நாடு முழுவதும் நாளைய தினம் 7 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது. 

அதன்படி, காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 5 மணி நேரமும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை 2 மணி நேரமும் மின்வெட்டு 

நடைமுறைப்படுத்தப்படும் என்று அட்டவணையிடப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு