நாட்டில் கைத்தொலைபேசி விலைகள் 30 வீதத்தினால் உயர்கிறது..!

ஆசிரியர் - Editor I
நாட்டில் கைத்தொலைபேசி விலைகள் 30 வீதத்தினால் உயர்கிறது..!

நாட்டில் கைத்தொலைபேசி மற்றும் துணைப் பொருட்களின் விலைகள் 30 வீதத்தினால் உயரும் என இலங்கை கைத்தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றம் விநியோகஸ்த்தர்கள் சங்கம் தொிவித்திருக்கின்றது.

இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் சமித் செனரத் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், டொலரின் பெறுமதி அதிகரிப்பால் கைப்பேசிகள் மற்றும் துணைப் பொருட்களின் விலையை 

30 வீதத்தினால் அதிகரிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு விலை அதிகரிக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் சந்தையில் கைப்பேசிகள் மற்றும் துணைப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு