நாளையும் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுலாகும்..! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு...

ஆசிரியர் - Editor I
நாளையும் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுலாகும்..! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு...

நாடு முழுவதும் நாளைய தினமும் சுழற்றிமுறையில் மின்வெட்டை அமுல்ப்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. 

இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L முதலான வலயங்களில் காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதிக்குள் இரண்டரை மணித்தியாலமும், 

மாலை 6 மணி முதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதிக்குள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடமும் மின்தடை அமுலாக்கப்படவுள்ளது.

அத்துடன், P, Q, R, S, T, U, V, W முதலான வலயங்களில், காலை 10 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரையான காலப்பகுதிக்குள் 1 மணிநேரமும், 

மாலை 4.30 மணிமுதல் இரவு 9.30 மணிவரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடமும் மின்தடை அமுலாக்கப்பட உள்ளதாக 

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு