இன்றும் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மின்வெட்டு..! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்த அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
இன்றும் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மின்வெட்டு..! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்த அறிவிப்பு..

நாடு முழுவதும் இன்றும் சுழற்றி முறையில் மின்வெட்டை அமுல்ப்படுத்த தீர்மானித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தொிவித்துள்ளது. 

இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L முதலான வலயங்களில் காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதிக்குள் இரண்டரை மணித்தியாலமும், 

மாலை 6 மணி முதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதிக்குள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடமும் மின்தடை அமுலாக்கப்படவுள்ளது.

அத்துடன், P, Q, R, S, T, U, V, W முதலான வலயங்களில், காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதிக்குள் 1 மணிநேரமும் 

மின்தடை அமுலாக்கப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு