நாளையும் நாடு முழுவதும் மின்வெட்டு..! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
நாளையும் நாடு முழுவதும் மின்வெட்டு..! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு..

நாடு முழுவதும் நாளைய தினமும் 7 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

இன்றைய தினத்தை போன்றே நாளையும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 5 மணி நேரமும், மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை 

இரண்டரை மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு