நாடு முழுவதும் நாளை 7 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் மின்வெட்டு..! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி..

ஆசிரியர் - Editor I
நாடு முழுவதும் நாளை 7 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் மின்வெட்டு..! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி..

நாடு முழுவதும் நாளைய தினம் 7 மணித்தியாலங்களும் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. 

அதன்படி நாளை காலை 8 மணி முதல் இரவு 9.30 மணி வரை மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுத்தப்படவிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு