இன்று தொடக்கம் நாடு முழுவதும் மின்வெட்டு..! நேர அட்டவணையும் வெளியானது..

ஆசிரியர் - Editor I
இன்று தொடக்கம் நாடு முழுவதும் மின்வெட்டு..! நேர அட்டவணையும் வெளியானது..

நாடு முழுவதும் இன்று தொடக்கம் மின்வெட்டை அமுல்ப்படுத்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியிருக்கின்றது. 

போதிய மின்சார உற்பத்தி இல்லாததால் மின்சார சபையின் கோரிக்கைக்கமையவே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

காலை 8.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை ஒரு மணிநேர சுழற்சி முறையில் மின்சாரம் துண்டிக்கப்படும் என்பதுடன் 

தென் மாகாணத்தில் மாத்திரம் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையான காலப்பகுதிக்குள் 3 மணி நேர மின் வெட்டு அமுலில் இருக்கும்.  

என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு