நாடு முழுவதும் தினசரி மின்வெட்டு..! பொது பயன்பாடுகள் ஆணைக்குழு சற்றுமுன் அறிவிப்பு, நேர அட்டவணையும் வெளியானது...

ஆசிரியர் - Editor I
நாடு முழுவதும் தினசரி மின்வெட்டு..! பொது பயன்பாடுகள் ஆணைக்குழு சற்றுமுன் அறிவிப்பு, நேர அட்டவணையும் வெளியானது...

நாடு முழுவதும் நாளாந்த மின்வெட்டை அமுல்ப்படுத்த  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய பிற்பகல் 2.30 மணியிலிருந்து 6.30 மணிவரை ஒரு மணிநேர மின் துண்டிப்பும், 

மாலை 6.30 முதல் இரவு 10.30 மணிவரை 45 நிமிடமும் இன்று முதல் அமுலாகும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நேர அளவு நாளாந்த நிலைமையின் அடிப்படையிலேயே இந்த தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு