முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா யாழ்ப்பாணம் விஜயம்..!

ஆசிரியர் - Editor I
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா யாழ்ப்பாணம் விஜயம்..!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனா எதிர்வரும் 20ம் திகதி யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட மாநாட்டில் கலந்துகொள்ளும் முகமாக  யாழ்ப்பாணம் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பின் அங்கஜனின் தலைமையிலான குறித்த மாநாடு நெல்லியடி பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், 

கட்சியின் பிரமுகர்கள் பலர் பங்கேற்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு