நாடு முழுவதும் மின்வெட்டு! அட்டவணை வெளியிட்டது மின்சார சபை..

ஆசிரியர் - Editor I
நாடு முழுவதும் மின்வெட்டு! அட்டவணை வெளியிட்டது மின்சார சபை..

இலங்கை மின்சார சபை (CEB)  மின்வெட்டு அட்டவணையை வெளியிட்டுள்ளது.  மாலை 5.30 மணிக்கும் 9.30 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 1 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதற்காக 4 குழுக்களாக மின் பாவனையாளர் பிரிவுகள் பிரிக்கப்பட்டு, மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மின் நுரைச்சோலை நிலக்கரி அணல்மின்நிலையம், களனிதிஸ்ஸ மின்பிறப்பாக்கிகள் சீரமைப்பின் விளைவாக போதுமான உற்பத்தி இல்லாததால்,

மின்வெட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.  ஞாயிறு மின்வெட்டு  இல்லை.







.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு