“யாழ்ப்பாணத்திற்கான ஆறு” நெதர்லாந்து அரசினின் பங்களிப்புடன் மிகவிரைவில் திட்டம்..! ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ..

ஆசிரியர் - Editor I
“யாழ்ப்பாணத்திற்கான ஆறு” நெதர்லாந்து அரசினின் பங்களிப்புடன் மிகவிரைவில் திட்டம்..! ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ..

யாழ்ப்பாணத்திற்கான ஆறு திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என நெதர்லாந்து துதரகம் அறிவித்திருக்கின்றது. 

யாழ்.குடாநாட்டுக்கான குடி தண்ணீர் மற்றும் பாசன நீர் வழங்கலுக்காக நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி உதவியுடன் இது திட்டமிடப்பட்டுள்ளது. 

என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு