யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் திடீர் மின் தடையை சீரமைக்க 3 மணித்தியாலங்கள் தேவை..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் திடீர் மின் தடையை சீரமைக்க 3 மணித்தியாலங்கள் தேவை..!

நாடு முழுவதும் ஏற்பட்டிருக்கும் திடீர் மின்தடையை சீர்செய்ய இன்னும் மூன்று மணித்தியாலங்கள் தேவை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை கொழும்பில் சில பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளது. மின்வெட்டு குறித்து மின்சார சபை மின்சார சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. 

எனினும் நீர்வெட்டு மற்றும் வாகன நெரிசல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு