தடுப்பூசி போட்ட 7 பேர் உயிரிப்பு!! -இங்கிலாந்தில் விபரீதம்-

ஆசிரியர் - Editor II
தடுப்பூசி போட்ட 7 பேர் உயிரிப்பு!! -இங்கிலாந்தில் விபரீதம்-

இங்கிலாந்து நாட்டின் ஆஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி போட்டுக் கொண்ட 7 பேர் இரத்தம் கட்டிப் போய் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இங்கிலாந்தில் ஆஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி போட்டுக் கொண்ட 7 பேருக்கு இரத்தம் கட்டியதால் உயிரிழந்தனர். தடுப்பூசி போட்டுக் கொண்ட மேலும் 30 பேருக்கு இரத்தம் கட்டியதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இதுவரை 9 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு ஆஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் முதல் முறையாக 7 பேர் உயிரிழந்ததையடுத்து பல்வேறு நாடுகள் தங்கள் ஆஸ்ட்ரா ஜெனிகா மருந்து ஆர்டர்களை நிறுத்தி வைத்துள்ளன.

அதே நேரத்தில் மற்றொரு தடுப்பூசியான பைசர் செலுத்தப்பட்டதில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு