யாழ்.மாவட்டத்தில் 13 பேர் உட்பட வடக்கில் இன்று 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 13 பேர் உட்பட வடக்கில் இன்று 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்..

யாழ்.மாவட்டத்தில் 13 பேர் உட்பட வடமாகாணத்தில் இன்றைய தினம் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன. 

இன்றைய தினம் 290 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தில் 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் இருவர் வசாவிளான் தனிமைப்படுத்தல் நிலையத்தை சேர்ந்தவர்கள், 

மேலும் மன்னார் மாவட்டத்தில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இதன்படி இன்றைய பரிசோதனையில் 16 பேருக்கு வடமாகாணத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

என யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் மேலும் தொிவிக்கின்றன. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு