யாழ்.கைதடியில் வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.கைதடியில் வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்..!

யாழ்.கைதடி பகுதியில் உள்ள பற்றை காட்டு பகுதியிலிருந்து வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக தொிவிக்கப்படுகின்றது. 

குறித்த முதியவர் அந்த பகுதியில் தனிமையில் வாழ்ந்துவந்ததாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு