யாழ்.பண்டத்தரிப்பில் தொண்டு நிறுவனம் நடத்திய பயிற்சி பட்டறையில் கலந்துகொண்ட இருவருக்கே தொற்று..! விபரம் வெளியானது..

ஆசிரியர் - Editor I
யாழ்.பண்டத்தரிப்பில் தொண்டு நிறுவனம் நடத்திய பயிற்சி பட்டறையில் கலந்துகொண்ட இருவருக்கே தொற்று..! விபரம் வெளியானது..

யாழ்.மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த இருவரும் யாழ்.பண்டத்தரிப்பில் தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டவர்கள். என மாகாண சுகாதார பணிப்பாளர் கூறியுள்ளார். 

இதன்படி தொற்றுக்குள்ளானவர்கள் இருவரில் ஒருவர் கிளிநொச்சியை சேர்ந்தவர் எனவும் மற்றயவர் பதுளையை சேர்ந்தவர் எனவும் பணிப்பாளர் கூறியிருக்கின்றார். மேலும் குறித்த தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற

 29 பேரிடம் பரிசோதனை பெறப்பட்டது. அவர்களில் கிளிநொச்சியையும் மற்றையவர் பதுளையையும் சேர்ந்தவர்கள். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு