யாழ்.மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்..

யாழ்.மாவட்டத்தில் இன்றைய தினம் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவித்துள்ளன. 

இன்றைய தினம் வடமாகாணத்தில் 769 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது யாழ்.மாவட்டத்தில் 23 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு