இந்துக் குடும்பத்தை சேர்ந்த பேர் கழுத்தறுத்து படுகொலை!! -சம்பவ இடத்தில் கத்தி, கோடாரிகளும் மீட்பு-

ஆசிரியர் - Editor II
இந்துக் குடும்பத்தை சேர்ந்த பேர் கழுத்தறுத்து படுகொலை!! -சம்பவ இடத்தில் கத்தி, கோடாரிகளும் மீட்பு-

பாகிஸ்தான் நாட்டில் உள்ள இந்துக் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த 5 பேர் மிகக் கொடூரமாக கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டில் வாழும் இந்துக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அந்நாட்டின் ரஹிம் யார் கான் நகரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அபுதாபி கொலனி என்ற பகுதியிலேயே கடந்த வெள்ளிக்கிழமை இக்கொரூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

5  பேரையும் கொலை செய்வதற்கு கொலையாளிகள் பயன்படுத்திய கத்தி, கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களை சம்பவ இடத்தில் இருந்து பொலிஸார் மீட்டுள்ளனர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு