கொரோனா பரிசோதனை மையத்திற்கு அருகில் திடீர் வெடிப்பு சம்பவம்!!

ஆசிரியர் - Editor II
கொரோனா பரிசோதனை மையத்திற்கு அருகில் திடீர் வெடிப்பு சம்பவம்!!

நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்ட்ரடாம் நகரின் வட பகுதியில் உள்ள கொரோனா வைரஸ் பரிசோதனை மையம் ஒன்றிற்கு அருகில் திடீரென வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றது.

இவ் வெடிப்புச் சம்பவத்தினால் பரிசோதனை மைய கட்டடத்தின் ஜன்னல்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ள போதிலும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லையென அந்நாட்டு பொலிஸ் தகவல் தெரிவிக்கின்றது.

இருப்பினும் குறித்த வெடிப்பு சம்பவத்துக்கான உறுதியான காரணம் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லையென அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு