இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தக்கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்..! ஐ.நாவுக்கு மகஜரும் கையளிப்பு..

ஆசிரியர் - Editor I
இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தக்கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்..! ஐ.நாவுக்கு மகஜரும் கையளிப்பு..

இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தக்கோரி யாழ்.மாவட்டத்தில் வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் ஒன்றை நடத்தியிருக்கின்றனர். 

நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இருந்து ஆரம்பமாகி யாழ்ப்பாணத்தில் உள்ள ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் வரை சென்றடைந்துள்ளது. இறுதியில் இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 

வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தினூடாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்கு கையளிப்பதற்கான அறிக்கை ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு