குழந்தைகளை பாலியல் தொழிலுக்கு விற்கும் கும்பல்!! -மருத்துவர்கள், தாதியர்கள் உள்ளிட்ட 9 பேர் கைது-

ஆசிரியர் - Editor II
குழந்தைகளை பாலியல் தொழிலுக்கு விற்கும் கும்பல்!! -மருத்துவர்கள், தாதியர்கள் உள்ளிட்ட 9 பேர் கைது-

உலக அளவில் சிறு குழந்தைகளை கடத்தி, விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வரும் கடத்தல் கும்பல் பல்வேறு நாடுகளிலும் ஈடுபட்டு வருகிறது.  

குறிப்பாக கானா நாட்டில் அதிர்ச்சி அளிக்கும் வகையில், குழந்தைகளை வளர்த்து, பின்னர் அவர்களை விற்பனை செய்யும் சட்டவிரோத தொழிலில் ஈடுபடும் கும்பலை அதிகாரிகள் கண்டறிந்து உள்ளனர்.

குறித்த கும்பல் குழந்தைகளை தொழிலாளர்களாக பணியமர்த்துவது, கொத்தடிமைகளாக நடத்துவது, வீட்டு வேலை, பாலியல் தொழில் போன்றவற்றில் ஈடுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக விற்கும் அவல நிலை காணப்படுகிறது.

மேற்படி கும்பர் தொடர்பில் தகவல் அறிந்த பொலிஸாரஅவர்களை கைது செய்யப்பட்டனர். அவர்களில், 2 மருத்துவர்கள், 4 தாதியர்கள், சமூக நல பணியாளர் ஒருவர் மற்றும் குறிப்பிட்ட பணியெதிலும் ஈடுபடாத 2 தனிநபர்களும் அடங்குவர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு