கொரோனா எதிர்ப்பு சக்தியுடன் பிறந்த குழந்தை!! -ஆச்சரியத்தில் வைத்தியர்கள்-

ஆசிரியர் - Editor II

சிங்கப்பூரில் பெண்ணெருவர் பிறப்பிலேயே தனது உடலில் கொரோனா வைரசை எதிர்க்கும் சக்தி கொண்ட குழந்தை ஒன்றை பெற்றெடுத்து மருத்துவ துறையினரை ஆச்சரியப்படுத்தியுள்ளார். 

சிங்கப்பூரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு மார்ச் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது. அப்போது அவர் கர்ப்பமுற்றிருந்தார். இந்நிலையில் இப்போது அவருக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில், வைத்தியர்கள் குழந்தைக்கு கொரோனா தொற்று உள்ளதா என சோதனை செய்யும்போது, குழந்தைக்கு கொரோனா இல்லை என்பது தெரியவந்தது.

இதுமட்டுமல்லாமல் அந்த குழந்தையின் உடலில் கொரோனா எதிர்ப்பு சக்திகள் உள்ளதை அறிந்த வைத்தியர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு