மகாத்மா காந்தியின் பேரன் கொரோனாவால் பலி!!

ஆசிரியர் - Editor II
மகாத்மா காந்தியின் பேரன் கொரோனாவால் பலி!!

தென்னாப்பிரிக்கவில் வசித்து வந்த மகாத்மா காந்தியின் பேரன் சதீஷ் துபேலியா கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார். 

நிமோனியா காரணமாக ஒரு மாத காலமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன்காரணமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்ததாக துபேலியாவின் சகோதரி உமா துபெலியா-மெஸ்திரி தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு