மதுபானம் அருந்திய நிலையில் இரத்த வாந்தி எடுத்து மரணம்..! கிளிநொச்சி பூநகரியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I

மதுபானம் அருந்திய இளைஞன் திடீரென இரத்த வாந்தி எடுத்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் பூநகரி 4ம் கட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது, சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த ஜேசுராஜா திலகராஜா வயது 30 என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். 

இரத்த வாந்தி எடுத்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு