பளை - முல்லையடி பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த வாள்கள் மீட்பு..! வாள்வெட்டு குழுவை தேடி வேட்டை..

ஆசிரியர் - Editor I

பளை - முல்லையடி பகுதியில் மறைத்து வைக்க்பட்டிருந்த மூன்று வாள்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை பளை பொலிசாரால் மீட்க்பட்டுள்ளது.

ஏ9 வீதிக்கு அருகாமையில் மின்சார இணைப்புக்களுக்காக அங்கு அடுக்கபட்டிருந்த மின்கம்பங்களுக்கு இடையில் பை ஒன்றில் சுற்ற்பட்ட நிலையில் 

குறித்த வாள்கள் மீட்க்பட்டுள்ளது. அவை எதற்காக அங்கு மறைத்து வைக்க்பட்டது எனவும் யார் அதனை மறைத்து வைத்தார்கள் என்பது தொடர்பிலும் 

பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு