கோவிட்-19: உலகளவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3.80 கோடியை கடந்தது!

ஆசிரியர் - Admin
கோவிட்-19: உலகளவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3.80 கோடியை கடந்தது!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. 

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.80 கோடியைத் தாண்டியுள்ளது.     

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 2.85 கோடியைக் கடந்தது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 69 ஆயிரத்து 100-க்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 10.85 லட்சத்தைக் கடந்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு