புங்குடுதீவில் பிறந்தநாளுக்கு வந்த இரு குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது..! பீ.சி.ஆர் பரிசோதனைக்கு நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I

யாழ்.புங்குடுதீவு பெண் கலந்துகொண்ட பிறந்தநாள் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த இரு குடும்பங்கள் வவுனியா - பூங்தோட்டம் ஸ்ரீநகரில் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

ஹம்பகா - மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றி கடந்த 30 ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகை தந்த பெண் புங்குடுதீவில் பிறந்த நாள் நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் அந் நிகழ்வில் கலந்து கொண்ட வவுனியாவை சேர்ந்த இரண்டு குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

அவர்களிற்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் சுகாதார பிரிவினரால் இன்றையதினம் காலை முன்னெடுக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு