எழுமாற்று பீ.சி.ஆர் பரிசோதனைக்காக யாழ்.வல்வெட்டித்துறையில் 30 மீனவர்களிடம் பீ.சி.ஆர் மாதிரிகள் பெறப்பட்டது..!

ஆசிரியர் - Editor I
எழுமாற்று பீ.சி.ஆர் பரிசோதனைக்காக யாழ்.வல்வெட்டித்துறையில் 30 மீனவர்களிடம் பீ.சி.ஆர் மாதிரிகள் பெறப்பட்டது..!

யாழ்.வல்வெட்டித்துறை பகுதியில் கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு எழுமாற்றாக பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்காக இன்றைய தினம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. 

இராணுவத்தினரின் ஒழுங்கமைப்பில் இன்றைய தினம் இந்த மாதிரி சேகரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

இந்திய மீனவர்கள் ஊடாக இலங்கைக்குள் கொரோனா தொற்று பரவும் அபாயம் எழலாம். என அச்சம் உருவாகியிருக்கும் நிலையில் இந்த எழுமாற்று பரிசோதனைக்கான மாதிரிகள் 

சுமார் 30 போிடம் சேகரிக்கப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு