யாழ்ப்பாணம் வந்துகொண்டிருந்த ரயில் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி..!

ஆசிரியர் - Editor I

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிவந்த ரயில் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் கிளிநொச்சி- ஆனந்தபுரம் பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு