நடவடிக்கையில் இறங்கிய வடமாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன்..! 9 பேர் விடத்தல்பளை முகாமிற்கு அனுப்பபட்டனர், 60 போிடமிருந்து மாதிரிகள் சேகரிப்பு..

ஆசிரியர் - Editor I
நடவடிக்கையில் இறங்கிய வடமாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன்..! 9 பேர் விடத்தல்பளை முகாமிற்கு அனுப்பபட்டனர், 60 போிடமிருந்து மாதிரிகள் சேகரிப்பு..

இந்திய மீனவர்களுடன் தொடர்புகளை பேணியமைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ள யாழ்.வடமராட்சி கிழக்கில் தங்கியிருக்கும் வெளிமாவட்ட மீனவர்கள் 79 போில் 9 பேர் விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு மாற்றப்பட்டிருக்கும் நிலையில், 

மொத்தமாக 60 போிடமிருந்து பீ.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டிருப்பதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில் இந்திய மீனவர்களுடன் மிக நெருக்கமான தொடர்புகளை பேணியதாக கூறப்படும்

9 பேர் விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் சேர்த்து சுமார் 60 போிடமிருந்து பீ.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டிருக்கின்றது. அவர்களுடைய 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு