ஆயிரக்கணக்கில் சிவப்பு நிற பலூன்களை பறக்கவிடும் மக்கள்!! ஏன் தெரியுமா?

ஆசிரியர் - Editor III
ஆயிரக்கணக்கில் சிவப்பு நிற பலூன்களை பறக்கவிடும் மக்கள்!! ஏன் தெரியுமா?

உயிர் கொல்லி கொரோனா வைரஸ் தொற்று பிரேசில் நாட்டில் அதிகரித்து வரும் நிலையில், அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளது. 

கொரோனா தொற்றல் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அந்நாட்டு மக்கள் நிற பலூன்களை பறக்க விட்டு பலியானோருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். 

அந்த நாட்டில் உள்ள ரியோ டி பாஸ் என்ற புகழ்பெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மேற்படி அஞ்சலி நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றனது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு