யாழ்.தேர்தல் மாவட்டத்தில் வாக்களிப்பு சுமூகம்..! வாக்கு பெட்டிகள் வாக்கெண்ணும் மத்திய நிலையமான யாழ்.மத்திய கல்லூரிக்கு கொண்டுவரப்படுகிறது..!

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தில் வாக்களிப்பு சுமுகமாக நிறைவடைந்துள்ள நிலையில் மாவட்டத்திலுள்ள விக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்கு பெட்டிகள் யாழ்.மத்திய கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றது.

பலத்த பாதுகாப்புடன் சுகாதார நடைமுறைகள் இறுக்கமாக பின்பற்றப்பட்டு வாக்கெண்ணும் மத்திய நிலையமான யாழ்.மத்திய கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டிருக்கும் நிலையில் மத்திய கல்லூரியில் வாக்கு பெட்டிகள் பாதுகாக்கப்படவுள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு