யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் 50 வீதத்தை தாண்டியது வாக்களிப்பு வீதம்..! பிற்பகல் 2 மணிவரையான பதிவுகளின்படி..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் 50 வீதத்தை தாண்டியது வாக்களிப்பு வீதம்..! பிற்பகல் 2 மணிவரையான பதிவுகளின்படி..

யாழ்ப்பாணம்- கிளிநொச்சி மாவட்டங்களில் பிற்பகல் 2 மணியுடன் வாக்களிப்பு 50 வீதத்தை தாண்டியுள்ளதாக இரு தொிவத்தாட்சி அலுவலகங்களும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன.

இதன்படி யாழ்.தேர்தல் மாவட்டத்தில் யாழ்பாணத்தில் பிற்பகல் 2 மணிவரை 53.2 வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றிருக்கின்றது. 

இதேபோல் கிளிநொச்சி மாவட்டத்தில் பிற்பகல் 3 மணிவரை 50.40 வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு