டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்து..! ஒருவர் பலி, மற்றொருவர் காயம்..

ஆசிரியர் - Editor I
டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்து..! ஒருவர் பலி, மற்றொருவர் காயம்..

இன்று காலை ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார். 

வவுனியாவிலிருந்து ஓமந்தை ஊடாக பயணித்த மோட்டார் சைக்கிளும், ஓமந்தை ஊடாக வவுனியா நகரை நோக்கி பயணித்த டிப்பர் வாகனமு் நேருக்கு நேர் மோதியுள்ளது. 

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டபோதும் அவர் உயிரிழந்துள்ளார். 

இதேவேளை விபத்தின்போது டிப்பர் வாகனம் தடம்புரண்டதில் அதன் சாரதி காயமடைந்துள்ளார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு