சென்னையில் கொரோனா கொடுத்த அதிர்ச்சி!! -12 மணி நேரத்தில் 25 பேர் சாவு-

ஆசிரியர் - Editor III
சென்னையில் கொரோனா கொடுத்த அதிர்ச்சி!! -12 மணி நேரத்தில் 25 பேர் சாவு-

சென்னையில் 12 மணித்தியாலத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் நேற்று கொரோனா தொற்றுக்கு 26 பேர் உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ண்ணிக்கை 69 ஆக இருந்தது.

இந்த நிலையில், சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனாவால் 25 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 7 பேர்,   கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை 4 பேர், ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை தலா 3 பேர் தனியார் மருத்துவமனைகளில் 8 பேர் என மொத்தம் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு