பூநகரி- சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் கோர விபத்து..! 3 பேர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
பூநகரி- சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் கோர விபத்து..! 3 பேர் படுகாயம்..

பூநகரி- சங்குப்பிட்டி பாலத்திற்கருகில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மணல் ஏற்றிவந்த டிப்பர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் முச்சக்கர வண்டி மீதும் டிப்பர் மோதியுள்ளது. 

காயமடைந்தவர்கள் அம்புலன்ஸ் வண்டி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு