வவுனியாவூடாக தலைமன்னார் நோக்கி பயணிக்கும் மிகப் பெரிய ஊர்திகள்!!

ஆசிரியர் - Admin
வவுனியாவூடாக தலைமன்னார் நோக்கி பயணிக்கும் மிகப் பெரிய ஊர்திகள்!!

இலங்கை மின்சார சபையுடன் இணைந்து காற்றாலையால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு வெளிநாடுகளுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் அடிப்படையில் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகுதி காற்றாலைகள் வவுனியா – மன்னார் வீதியூடாக இன்று (05.07.2020) இரவு 9.00 மணியளவில் எடுத்து செல்லப்பட்டது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு