பூநகரில் டிப்பருடன் மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து..! பல்லைகழக மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..

ஆசிரியர் - Editor I
பூநகரில் டிப்பருடன் மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து..! பல்லைகழக மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..

கிளிநொச்சி- பூநகரி பகுதியில் இன்று காலை டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் பல்கலைகழக மாணவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான்.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர் பிரபல உடற்கல்வி ஆசிரியர் மோகனின் மகனான மோ.ஆகாஸ் என்ற பல்கலைகழக மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு