பிரேசிலில் உச்சம் தொட்ட கொரோனா!! -24 மணி நேரத்தில் 1038 பேர் பலி-

ஆசிரியர் - Editor III
பிரேசிலில் உச்சம் தொட்ட கொரோனா!! -24 மணி நேரத்தில் 1038 பேர் பலி-

பிரேசிலில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 1038 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரேசிலில் கொரோனா பாதிப்பால் இறப்பு எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 1,038 ஆக உள்ளது. மொத்த இறப்பு எண்ணிக்கை 60,632 ஆக அதிகரித்துள்ளது தேசிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதே போல் கடந்த 24 மணி நேரத்தில் உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கை 46,712 ஆக பதிவாகி உள்ளது. 

மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை  1,448,753 ஆக உயர்ந்துள்ளது. வெடிப்பு கொரோனா பாதிப்பில் இருந்து 826,000 க்கும் மேற்பட்டோர் குணமடைந்து உள்ளனர்

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு